Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வருமான வரிக் கணக்கு தாக்கல் முக்கிய தகவல்கள்

Posted: 17 Jul 2016 01:31 PM PDT

நீங்கள் மாத வருவாய் ஈட்டுபவரா? அப்படியானால், கடந்த நிதி ஆண்டில் உங்களுடைய வருவாய், வருமான வரி குறித்த கணக்கை வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது.

நூல் விலை உயர்வு: சிக்கலில் பின்னலாடைத் துறை

Posted: 17 Jul 2016 01:31 PM PDT

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சீராக சென்று கொண்டிருந்த பின்னலாடை உற்பத்தி துறை தற்போது நூல் விலை உயர்வு காரணமாக சிக்கலை சந்தித்துள்ளது.

ஆமை வேகத்தில்நான்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலம்

Posted: 17 Jul 2016 01:31 PM PDT

தென் மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் நான்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அசோக் லேலண்ட்

Posted: 17 Jul 2016 01:30 PM PDT

சர்வதேச விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக கென்யாவில் ரூ.70 கோடி முதலீட்டில் பேருந்து அசெம்ப்ளி ஆலையை அசோக் லேலண்ட் அமைக்கவுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

Posted: 17 Jul 2016 01:29 PM PDT

நாட்டில் பி.எப். சந்தாதாரர்களின் எண்ணிக்கை தற்போது 6 கோடி.

நாட்டுச் சர்க்கரை கொள்முதலில் நூதன முறைகேடு

Posted: 17 Jul 2016 01:19 PM PDT

பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்வதில் நூதன முறையில் முறைகேடு நடைபெற்று வருவதாக கரும்பு விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதிகரிக்கும் அங்கீகாரமில்லா செவிலியர் பயிற்சிப் பள்ளிகள்!

Posted: 17 Jul 2016 01:17 PM PDT

தமிழகம் முழுவதும் சுமார் 900-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத செவிலியர் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருவதால், மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

முழுவீச்சில் "ஆதார்' பதிவு!

Posted: 17 Jul 2016 01:14 PM PDT

தமிழகத்தில் ஆதார் அட்டையைப் பெறுவதற்காகப் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 95.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஜாகிர் நாயக் ஒரு நச்சுச் செடி

Posted: 17 Jul 2016 12:56 PM PDT

கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ள கேரள இளைஞர்கள், இந்தியாவின் மிகப் பிரபலமான வஹாபிஸப் போதகர் ஜாகிர் நாயக்குடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் என்கிறது இந்திய உளவுத் துறை. வங்கதேசத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஜாகிர் நாயக்கின் போதனைகளால் கவரப்பட்டுள்ளனர் என்கிறது வங்கதேசக் காவல் துறை.

தேர்தல் என்னும் திருவிழா!

Posted: 17 Jul 2016 12:54 PM PDT

இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் சுதந்திரம் பெற்றவுடன் வாக்குரிமை அளித்த நாடு என்ற பெருமை பெற்றது நம் நாடு. பொதுத் தேர்தல் "ஜனநாயகத்தின் அற்புத நடனம்' என்று வர்ணிக்கப்படுகிறது.

ரத்தத்தின் ரத்தமே!

Posted: 17 Jul 2016 12:53 PM PDT

கடந்த சில ஆண்டுகளாக ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது என்றாலும்,

வங்கி, மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகள் விரைந்து விசாரணை

Posted: 17 Jul 2016 12:48 PM PDT

ரூ.10 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஊழல் வழக்குகளையும், வங்கிகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளையும் விரைந்து விசாரிப்பதற்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) முடிவு செய்துள்ளது.

என்இஇடி, மீனவர்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்

Posted: 17 Jul 2016 12:38 PM PDT

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி) விவகாரம், தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் பிரச்னை ஆகியவற்றை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு 90 நாள் விடுப்பு

Posted: 17 Jul 2016 12:38 PM PDT

மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் 90 நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டது எப்படி?

Posted: 17 Jul 2016 12:37 PM PDT

முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசியதன் விளைவாகத்தான் நாட்டில் 14 வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

பணவீக்கம் குறைந்துள்ளதாக நிரூபிக்க முடியுமா? ரகுராம் ராஜன் சவால்

Posted: 17 Jul 2016 12:35 PM PDT

பணவீக்கம் குறைந்துள்ளதாகக் கூறுபவர்கள் அதனை நிரூபிக்க முடியுமா? என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சவால் விடுத்துள்ளார்.

நடப்பு கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறும்: வெங்கய்ய நாயுடு

Posted: 17 Jul 2016 12:34 PM PDT

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதா நிறைவேறும் என்று நம்புவதாக நகர்ப்புற மேம்பாடு, வறுமை ஒழிப்பு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

நீதித்துறை தர நிர்ணய மசோதா மீண்டும் அறிமுகம்?

Posted: 17 Jul 2016 12:33 PM PDT

முந்தைய காங்கிரஸ் அரசால் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் காலாவதியான நீதித்துறை தர நிர்ணய மற்றும் நம்பகத்தன்மை மசோதாவை மீண்டும் பரிசீலனைக்கு கொண்டு வர மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது.

பார்வை பாதிக்கப்பட்ட 23 பேருக்கு தலா ரூ.3 லட்சம்

Posted: 17 Jul 2016 12:32 PM PDT

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சையின்போது, பார்வை பாதிக்கப்பட்ட 23 பேருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

செந்துறையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Jul 2016 12:10 PM PDT

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி, அரியலூர் மாவட்டம் செந்துறையில் இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜயங்கொண்டம் அருகே கோயில் வழிபாட்டில் தகராறு: 21 பேர் கைது

Posted: 17 Jul 2016 12:09 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பிரச்னைக்குரிய கோயிலில் சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 14 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஆதிதிராவிட விவசாயிகள் பாசனம் அமைக்க மானியம்

Posted: 17 Jul 2016 12:09 PM PDT

கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைக்க மொத்தம் 106 ஹெக்டேர் பரப்புக்கு மானியம் வழங்கிட ரூ.72.54 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் 21 பேர் பலி

Posted: 17 Jul 2016 12:08 PM PDT

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நேர்ந்த பல்வேறு விபத்துகளில் சிக்கி 21 பேர் பலியாகினர்.

கருப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்களைச் சேகரிக்க முடிவு

Posted: 17 Jul 2016 12:08 PM PDT

கருப்புப் பணத்தை வைத்திருப்போர் என சந்தேகிக்கப்படுபவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க வருமான வரித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

உ.பி.: விஷச் சாராய பலி 24-ஆக உயர்வு

Posted: 17 Jul 2016 12:07 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப், தில்லி, குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

Posted: 17 Jul 2016 12:07 PM PDT

பஞ்சாப், தில்லி, குஜராத், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தில்லியில் இன்று பாஜக எம்.பி.க்கள் கூட்டம்

Posted: 17 Jul 2016 12:06 PM PDT

பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

10-ஆம் வகுப்பு: இன்று முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் பதிவுப் பணி

Posted: 17 Jul 2016 12:06 PM PDT

கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே சான்றிதழ் பதிவுப்பணி ஆக. 1 வரை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா தெரிவித்துள்ளார்.

ஊர்வலத்தில் தவறி விழுந்து ஷீலா தீட்சித் காயம்

Posted: 17 Jul 2016 12:06 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மினி லாரியில் ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஷீலா தீட்சித் கீழே விழுந்து காயமடைந்தார்.

கரூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Jul 2016 12:05 PM PDT

ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கரூரில் இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வருக்கு ஊரக வளர்ச்சி துறையினர் நன்றி

Posted: 17 Jul 2016 12:05 PM PDT

தமிழக முதல்வருக்கு ஊரக வளர்ச்சி உதவி பொறியாளர் நலச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

வேறுபாடின்றி உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் ஈடுபட வேண்டும்: எம்.ஆர் விஜயபாஸ்கர்

Posted: 17 Jul 2016 12:05 PM PDT

வேறுபாடின்றி உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

தங்க முதலீட்டுப் பத்திரங்கள்: 4-ஆம் கட்டமாக இன்று வெளியீடு

Posted: 17 Jul 2016 12:05 PM PDT

தங்க முதலீட்டுப் பத்திரங்கள் நான்காம் கட்டமாக திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் வெளியிடப்படவுள்ளன.

மொபெட் திருட்டு

Posted: 17 Jul 2016 12:04 PM PDT

கரூர் சணப்பிரட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (50). இவர், கடந்த 15 ஆம் தேதி தனது மொபெட்டை  பஞ்சமாதேவி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மொபெட்டைக் காணவில்லையாம்.

ஸ்ரீ ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழா: மோடியுடன் சின்ன ஜீயர் சந்திப்பு

Posted: 17 Jul 2016 12:02 PM PDT

ஆந்திரப் பிரதேச மாநிலம், நடிகட்டபாளையத்தில் உள்ள ஸ்ரீமத் உபய வேதாந்த ஆச்சாரிய பீடத்தின் குரு திரிதண்டி ஸ்ரீமந்நாராயாண ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

"அருணாசல் விவகாரம்: காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டும்'

Posted: 17 Jul 2016 12:00 PM PDT

""அருணாசலப் பிரதேச விவகாரம் தொடர்பாக எங்கள் கட்சி மீது குற்றச்சாட்டு தெரிவிப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும்; தன்னைத் தானே காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்'' என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

முறைகேட்டில் ஈடுபடும் வழக்குரைஞர்களுக்கு கருணை காட்டக் கூடாது: தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர்

Posted: 17 Jul 2016 11:53 AM PDT

முறைகேடாக நடந்து கொள்ளும் வழக்குரைஞர்களுக்கு கருணை காட்டப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வலியுறுத்தினார்.

அமர்நாத் யாத்திரைக்கு புதிய குழு புறப்பட்டது

Posted: 17 Jul 2016 11:53 AM PDT

காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு 1,755 பேர் கொண்ட புதிய குழு பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு

Posted: 17 Jul 2016 11:52 AM PDT

உள்நாட்டிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட 3 "தனுஷ்' பீரங்கிகள் இந்திய ராணுவத்திடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மாநில அரசுகளைக் கவர பிரதமர் மோடி திட்டம்

Posted: 17 Jul 2016 11:52 AM PDT

மத்திய கொள்கைக் குழுவின் (நீத்தி ஆயோக்) 3-ஆவது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அகதிகள் குடியேறுவதை தடுத்து நிறுத்துவோம்: பெமா காண்டு

Posted: 17 Jul 2016 11:51 AM PDT

அருணாசலப் பிரதேசத்தில் அகதிகள் குடியேறுவது தடுத்து நிறுத்தப்படும் என்று அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பெமா காண்டு அறிவித்தார்.

புத்தாக்கச் சிந்தனைகளை இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள்: நிதின் கட்கரி

Posted: 17 Jul 2016 11:50 AM PDT

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள "தொடங்கிடு இந்தியா' (ஸ்டார்ட்அப் இந்தியா) திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்க வருமாறு அமெரிக்க வாழ் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) நிபுணர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெற வேண்டும்: அமைச்சர் பெஞ்சமின்

Posted: 17 Jul 2016 11:40 AM PDT

தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய, நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நூறு சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர் பா.பெஞ்சமின் கூறினார்.

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 17 Jul 2016 11:40 AM PDT

இந்திய கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பின் ஆதரவில் தமிழ்நாடு விளையாட்டு சங்கம், நான்காவது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை காஞ்சிபுரத்தில் நடத்தின.

நகராட்சிப் பகுதிகளில் வசிப்போர் மத்திய அரசின் வீட்டு வசதி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 17 Jul 2016 11:39 AM PDT

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும், குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினர், மத்திய அரசின் வீட்டு வசதி கடன்பெற விண்ணப்பிக்கலாம்.

அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 17 Jul 2016 11:39 AM PDT

சென்னை திருவிக நகர் பேருந்து நிலையம் அருகில், அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குப்பைகள் எரிப்பு: சுவாசக் கோளாறால் அவதிப்படும் மக்கள்

Posted: 17 Jul 2016 11:39 AM PDT

திருவள்ளூர் அருகே மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் குடியிருப்புப் பகுதி மக்கள் சுவாசக் கோளாறு, சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படுகின்றனர்.

லாரி மோதியதில் இளைஞர் சாவு

Posted: 17 Jul 2016 11:39 AM PDT

செங்குன்றம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞர் இறந்தார்.

மாடித் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்

Posted: 17 Jul 2016 11:39 AM PDT

பொன்னேரியை அடுத்த அனுப்பம்பட்டில், மாடித் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

குற்ற சம்பவங்கள் எதிரொலி: கேமராக்கள் பொருத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

Posted: 17 Jul 2016 11:39 AM PDT

திருத்தணியில் அனைத்து கடைகள், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என வியாபாரிகளிடம் போலீஸார் அறிவுறுத்தினர்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி கதவுகள் அதிகரிப்பு

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் "ஸ்மார்ட் கார்டு' பயன்படுத்தும் பயணிகள் வசதிக்காக, தற்போது புழக்கத்தில் உள்ள தானியங்கி கட்டண வசூலிப்பு கதவுகளை (ஏஎஃப்சி) ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி வெளியேறிச் செல்லும் கதவுகளாக மாற்றுவதற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) நடவடிக்கை எடுத்து வருகிறது.

"துக்ளக்' பாணியில் சுயபுராணம் பாடுகிறார் முதல்வர் கேஜரிவால்: பாஜக புகார்

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இணையம் மூலம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அளித்த பதில்கள், "என் பேச்சை கேளுங்கள், என் பேச்சை மட்டுமே கேளுங்கள்' என்று "துக்ளக்'கின் பாணியில் சுயபுராணம் பாடுவதாக இருந்ததென தில்லி பாஜக விமர்சித்துள்ளது.

துப்புரவுப் பணியாளர்களுக்கு 15 கி.மீ. உள்ளாக பணியிடங்கள்: தில்லி அரசு உத்தரவு

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

தில்லியில் உள்ள மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு, அவர்கள் இருப்பிடத்திலிருந்து 15 கி.மீ. தூரத்துக்குள்ளாகவே பணியிடங்கள் ஒதுக்கப்பட தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

"காவலர் தேர்வின்போது உளவியல் சோதனைகளும் அவசியம்'

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

"காவலர் தேர்வின்போது, ஆங்கிலேயர் காலத்து நடைமுறையே இப்போதும் பின்பற்றப்படுவது துரதிருஷ்டவசமானது; தேர்வில் பங்கேற்போரிடம் உடல்தகுதி சோதனைகள் மட்டுமின்றி உளவியல் ரீதியான சோதனைகளும் நடத்தப்பட வேண்டும்' என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்து கொள்ள வீட்டுக்கு தீ வைத்த இளைஞர்

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

தென்கிழக்கு தில்லியில், தற்கொலை செய்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தனது வீட்டுக்கு தீ வைத்தார். இச்சம்பவத்தில் அவரது 12 வயது மகன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

டியு வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் மதுபோதையில் இருந்த கும்பலால் ஆராய்ச்சி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி, பஞ்சாப்பில் லேசான நிலநடுக்கம்

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

தில்லி, பஞ்சாப், குஜராத், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பை கைவிட தில்லி பல்கலை. ஆசிரியர்கள் முடிவு

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யிஜிசி) புதிய விதிகளைக் கண்டித்து இளங்கலைப் பட்டப் படிப்பு மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியைப் புறக்கணிக்கும் போராட்டத்தை விலக்கிக் கொள்ள தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

மழைநீர் சேகரிப்புத் திட்டம்: மாநகராட்சிகள் அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

தலைநகர் தில்லியில் மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையைக் கடக்க "3டி' பாதை! விபத்துகளைத் தடுக்க என்டிஎம்சி நடவடிக்கை

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், தில்லி ராஜாஜி மார்க்கில் உள்ள சாலையில் பாதசாரிகள் கடந்து செல்வதற்காக முப்பரிமாண (3டி) பாதையை (ஜீப்ரா கிராஸிங்) புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) வடிவமைத்துள்ளது.

இடமாற்றத்துக்கான பரிந்துரை: காவல் உயரதிகாரிகளுக்கு புதிய அறிவுறுத்தல்

Posted: 17 Jul 2016 11:35 AM PDT

தில்லி காவல் துறை உயரதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் பணியிடமாற்றத்துக்கு பரிந்துரைக்கும் போது, அவர்களது நன்னடத்தை, பணிச் சிறப்பு ஆகியவற்றை நிருபிக்கும் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐஜிஐஏ-வில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் விவரங்களை தாருங்கள்: மத்திய அரசுக்கு என்ஜிடி உத்தரவு

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐஏ) இருந்து இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் குறித்த விவரங்களை அளிக்கும்படி, மத்திய விமான போக்குவரத்துத் துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

வழிப்பறிக் களமாகும் தில்லி ஐடிஓ பகுதி!: 15 நாளில் ஆறு திருட்டுச் சம்பவங்கள்

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

தில்லி காவல் துறை தலைமையகம் அருகே உள்ள ஐடிஓ பகதூர் ஷா ஜாஃபர் மார்க் பகுதி வழிப்பறிக் களமாக மாறி வருவதால், அப்பகுதியில் மிகவும் கலக்கத்துடனேயே பொதுமக்கள் செல்கின்றனர்.

"ஓய்வுக் காலத்துக்காக சேமிக்கும் பழக்கம் 47% இந்தியர்களிடம் இல்லை'

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

ஓய்வுக் காலத்துக்காக சேமிக்கும் பழக்கத்தை 47 சதவீத இந்தியர்கள் இன்னும் தொடங்கவில்லை என்றும், அப்படி சேமிக்கத் தொடங்கியவர்களும் தொடர்ந்து சேமிக்க முடியாமல் சவால்களை எதிர்கொள்வதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

தில்லி தமிழ்ச் சங்கத்தில் நான்கு நூல்கள் வெளியீடு

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன.

இணையவழி உரிமம் வழங்கல்: எஸ்டிஎம்சிக்கு ரூ.5.6 கோடி வருவாய்

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

இணையதளத்தின் மூலமாக வர்த்தக உரிமம் வழங்கியதில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் தெற்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.5.6 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ரூ.3.50 கோடி போதைப் பொருள் கடத்தியதாக நைஜீரியர் கைது

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

கோகைன் போதைப் பொருளை கடத்தியதாக நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞரை தில்லி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

போலீஸாரை கொல்ல முயன்ற லாரி ஓட்டுநருக்கு 5 ஆண்டு சிறை

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

போக்குவரத்து போலீஸாரை லாரியை ஏற்றி கொல்ல முயன்றவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ரூ.85 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தஜிகிஸ்தான் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

எளிதாக கடன் வாங்கித் தருவதாக வர்த்தகர்களை ஏமாற்றிய மூவர் கைது

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

காஜியாபாதில் எளிதாக வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக வர்த்தகர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

வாகனம் மோதியதில் காமராஜர் சிலை, பீடம் சேதம்: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

வாணியம்பாடியில் அமைந்துள்ள காமராஜர் சிலை, பீடம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் சேதமடைந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸார் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமலையில் 81,000 பேர் தரிசனம்

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

ஏழுமலையானை கடந்த 16-ஆம் தேதி மட்டும் 81,555 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை தர்ம தரிசனத்துக்கு 31 காத்திருப்பு அறைகளைத் தாண்டி, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவும், நடைபாதை பக்தர்களுக்கான 15 காத்திருப்பு அறைகளைக் கடந்து அரை கிலோ மீட்டர் தொலைவும் தரிசனத்துக்காக காத்திருந்தனர். தர்ம தரிசனத்துக்கு  10 மணிநேரமும், நடைபாதை பக்தர்களுக்கு 8 மணி நேரமும் ஆனது. ஜூலை 16-ஆம் தேதி மட்டும் மொத்தம் 49,246 பேர் தலைமுடியை காணிக்கை செலுத்தினர்.

உண்டியல் காணிக்கை ரூ. 2.41 கோடி

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 2.41 கோடி வசூலானது.

குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

பேர்ணாம்பட்டு அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

வெற்றி பெறக் கூடியவர்களையே உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்த வேண்டும்: அமைச்சர் கே.சி.வீரமணி

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறக் கூடியவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

வெவ்வேறு பாடத் திட்டத்தில் உயர்கல்வி படித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அரசு இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஜூலை 21-இல் வாகனங்கள் ஏலம்

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

வேலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை (ஜூலை 21) ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகர் கைது: நாளை நடக்கிறது

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

வேலூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியைப் பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளர் தாக்கப்பட்டது தொடர்பாக அதிமுக பிரமுகர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மகளிர் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

Posted: 17 Jul 2016 11:34 AM PDT

வேலூர் டி.கே.எம். கல்லூரியில் மகளிருக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) நடைபெறுகிறது.

தடுப்பணையை 5 அடியாகக் குறைக்க வேண்டும்: யுவராஜா

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

தமிழகத்தின் 5 மாவட்டங்களின் நீராதாரத்தை பாதிக்கும் வகையில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை மீண்டும் 5 அடியாகக் குறைக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா கூறினார்.

தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

கோயிலில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலை பராமரிப்பு: தனியாரிடம் விடும் முடிவை கைவிட வலியுறுத்தல்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

சாலைகள் பராமரிப்புப் பணியை தனியாரிடம் விடும் முடிவை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை: எம்.பி. கோ.அரி

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

அரக்கோணம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரயில் பயணிகள் குறைதீர் நிகழ்ச்சியில் எம்.பி. கோ.அரி தெரிவித்தார்.

திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

வேலூர் கிழக்கு மாவட்ட திமுக நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

சிஐடியு தொழிற்சங்க மாவட்ட மாநாடு

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

வேலூர் மாவட்ட சிஐடியு தொழிற்சங்க மாநாடு ஆம்பூர் கிருஷ்ணாலயா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெண் மர்மச் சாவு: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் ஏரியில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்தார். இதனை இயற்கை மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்ததால், அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சுத்தியால் அடித்து மனைவி கொலை: போலீஸில் கணவர் சரண்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

ஒரகடம்-வண்டலூர் 6 வழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

வண்டலூர் முதல் ஒரகடம் வரையிலான நான்கு வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் பணி தீவிரமாக  நடைபெற்று வருகிறது.

பாலாற்றின் குறுக்கே உயர்த்தப்பட்ட தடுப்பணையை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

ஆந்திர அரசு, குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே உயர்த்திக் கட்டிய தடுப்பணையை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு கொசுவை ஒழிக்க நகராட்சி சார்பில் நடவடிக்கை

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக கூறப்படும் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுராந்தகம் நகர இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடையின் பூட்டை உடைத்து கணினி, ரொக்கம் திருட்டு

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

வஞ்சுவாஞ்சேரி பகுதியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து கணினி, ரூ. 11 ஆயிரம் ரொக்கம், ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

காஞ்சிபுரம் அருகே வீடு எரிந்து சாம்பல்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

காஞ்சிபுரம் அருகே வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சங்குதீர்த்த புஷ்கர மேளா குறித்து சிவாச்சாரியார்களுடன் ஆலோசனை

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் சங்கு தீர்த்த புஷ்கரமேளா உற்சவம், லட்சதீப ஏற்பாடுகள் குறித்து கோயில் சிவாச்சாரியார்களுடன் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருமுறை வழிபாடு நிகழ்ச்சி

Posted: 17 Jul 2016 11:33 AM PDT

திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் திருமுறை வழிபாடு நிகழ்ச்சி காஞ்சிபுரம் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிதி சார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 17 Jul 2016 11:32 AM PDT

சென்னை மண்டல நபார்டு வங்கியும், காஞ்சிபுரம் ஸ்டார் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய நிதி சார்ந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Posted: 17 Jul 2016 11:32 AM PDT

காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்வி வளர்ச்சி நாள் அனுசரிப்பு

Posted: 17 Jul 2016 11:32 AM PDT

மதுராந்தகத்தை அடுத்த தேவாதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக அண்மையில் கொண்டாடப்பட்டது.

"அம்மா' நெல் விதை விநியோகத் திட்டம் தொடக்கம்

Posted: 17 Jul 2016 11:32 AM PDT

திருவள்ளூர் ஒன்றியத்தில் "அம்மா' நெல் விதை விநியோகத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தொடக்கி வைத்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™