4TamilMedia செய்திகள் |
- பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்; 80க்கும் அதிகமானோர் பலி, 100க்கும் அதிகமானோர் படுகாயம்!
- கார்த்திக் சுப்புராஜுக்கு சரியான பாடம் சொன்ன தனுஷ்
- ராம்குமார் தம்மை பின்தொடர்கிறார் என்று சுவாதி அடையாளம் காட்டினார்:பிலால் மாலிக்
- மத்திய அரசின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வருகிறது: ஜெயலலிதா
- காஷ்மீரில் கண் மருத்துவர் அவசர வாகனங்களுக்கு தட்டுப்பாடு
- மஹிந்த அரசு போலவே மைத்திரி அரசும் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுகின்றது: அநுர குமார திசாநாயக்க
- பொதுமன்னிப்பின் கீழ் 18, 417 முப்படையினர் சட்ட ரீதியாக நீக்கம்!
- மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டுமே கையிருப்பு வைத்திருக்கலாம்: நிபுணர் குழு
- ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று!
- கட்சியையும், தலைமையையும் விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படாது: சுதந்திரக் கட்சி
- வவுனியா பொருளாதார மைய அமைவிட இழுபறி; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி முடிவை அறிவித்த மைத்திரி ...
- இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா இதய சுத்தியுடன் உதவ வேண்டும்: நஸீர் அஹமட்
- சமூக வலை தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு
- மத்திய அரசின் செயல் ரசிக்கும்படி இல்லை: உச்ச நீதிமன்றம்
- உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளராக ஷீலா தீக்ஷித் அறிவிக்கப்பட வாய்ப்பு :காங்கிரஸ் வட்டாரம்
- அஜீத் பற்றி ஒரு ரகசியம்
- ஐநாவை பாகிஸ்தான் தவறாகவே பயன்படுத்திக்கொள்கிறது:இந்தியா
பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்; 80க்கும் அதிகமானோர் பலி, 100க்கும் அதிகமானோர் படுகாயம்! Posted: பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் கனரக வாகனத்தை மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் செலுத்தியதன் மூலம் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது Read more ... |
கார்த்திக் சுப்புராஜுக்கு சரியான பாடம் சொன்ன தனுஷ் Posted: நம்பி வாங்கிய விநியோகஸ்தர்கள் அத்தனை பேருக்கும் நாமத்தை பலமாக சார்த்திய படம் இறைவி. ஆனால் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு அந்த கவலை துளி கூட இருப்பது போல தெரியவில்லை. Read more ... |
ராம்குமார் தம்மை பின்தொடர்கிறார் என்று சுவாதி அடையாளம் காட்டினார்:பிலால் மாலிக் Posted: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமார் தம்மை பின்தொடர்கிறார் என்று சுவாதி அடையாளம் காட்டினார் என்று சுவாதியின் நண்பர் பிலால் மாலிக், போலீசாரிடம் ராம்குமாரை அடையாளம் காண்பித்து உள்ளார். Read more ... |
மத்திய அரசின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வருகிறது: ஜெயலலிதா Posted: மத்திய அரசின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வருகிறது என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். Read more ... |
காஷ்மீரில் கண் மருத்துவர் அவசர வாகனங்களுக்கு தட்டுப்பாடு Posted: தற்போது காஷ்மீரில் கண் மருத்துவர் அவசர வாகனங்கள் என்று சொல்லப்படும் ஆம்புலன்ஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. Read more ... |
மஹிந்த அரசு போலவே மைத்திரி அரசும் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுகின்றது: அநுர குமார திசாநாயக்க Posted: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
பொதுமன்னிப்பின் கீழ் 18, 417 முப்படையினர் சட்ட ரீதியாக நீக்கம்! Posted: கடந்த காலத்தில் முப்படைகளிலும் இருந்து சட்டவிரோதமாக தப்பிச் சென்ற 18,417 பேர் பொது முன்னிப்பின் கீழ் சட்ட ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Read more ... |
மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டுமே கையிருப்பு வைத்திருக்கலாம்: நிபுணர் குழு Posted: மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டுமே கையிருப்பு வைத்திருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த கறுப்புப் பண தடுப்பு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. Read more ... |
ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று! Posted: ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. Read more ... |
கட்சியையும், தலைமையையும் விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படாது: சுதந்திரக் கட்சி Posted: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே கட்சியையும், தலைமையையும் விமர்சிப்போருக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு வழங்கப்படாது என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
Posted: வவுனியாவுக்கான பொருளாதார மையத்தினை மாவட்டத்தின் எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் எழுந்துள்ள இழுபறியினை அவதானித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைக் கூட்டி இறுதி முடிவினை அறிவிக்குமாறு பணித்துள்ளார். Read more ... |
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா இதய சுத்தியுடன் உதவ வேண்டும்: நஸீர் அஹமட் Posted: இலங்கையில் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இதய சுத்தியுடன் அமெரிக்கா உதவ வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
சமூக வலை தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு Posted: திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் தலையிட்ட காவலர்கள், அந்த குடும்பத்தினரை அடித்து துவைக்கும் காட்சியை பரப்பிய சமூக வலை தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. Read more ... |
மத்திய அரசின் செயல் ரசிக்கும்படி இல்லை: உச்ச நீதிமன்றம் Posted: மருத்துவக்கல்வி பயில நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் அவசர்ச் சட்டம் பிறப்பித்த மத்திய அரசின் செயல் ரசிக்கும்படி இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளராக ஷீலா தீக்ஷித் அறிவிக்கப்பட வாய்ப்பு :காங்கிரஸ் வட்டாரம் Posted: உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளராக ஷீலா தீக்ஷித் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
Posted: எந்த ஜோதிடரின் அட்வைஸ் என்று தெரியவில்லை. மார்க்கெட்டில் உலுத்துப்போன தயாரிப்பாளர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கிற வழக்கத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் அஜீத். Read more ... |
ஐநாவை பாகிஸ்தான் தவறாகவே பயன்படுத்திக்கொள்கிறது:இந்தியா Posted: ஐநாவை பாகிஸ்தான் தவறாகவே பயன்படுத்திக்கொள்கிறது என்று இந்தியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |